×

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Thangam Tennarasu ,Minister Gold ,South Russia ,
× RELATED விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும்...